Pages

Saturday, July 19, 2014

அன்பு


காரல்மார்க்சை அவருடைய அறிவுக்காகக் காதலித்து மணந்தாள் ஜென்னி,வறுமை அவர்களை வாட்டி எடுத்தது,ஆனாலும் உள்ளம் தளராமல் அன்போடு இறுதிவரை வாழ்ந்தார்கள்,