இது வரை நாம் எங்கிருந்தோம்,
எப்படி இருந்தோம்
என்பதைப் பொறுத்ததல்ல
லட்சியம்.
நீங்கள்
எப்படி வேண்டுமானாலும்
இருந்திருக்கலாம்
நாளை எதிர்காலத்தில்
எங்கே போக விரும்புகிறோம்
என்பதைப் பொறுத்ததே,
லட்சியம்.
லட்சியம்
தீர்மானிக்கப்பட்டு விட்டால்
நாளடைவில்
பாதை அமையும்.
பாதையில்
நடக்கத்துவங்கும் போது
லட்சியம்
தீபமாய்,
ஒளியாய் வழிகாட்டும்
- Dr.M.S.உதயமூர்த்தி
(மனித மனங்களுக்கான சிறப்பு வைத்தியர்)
எப்படி இருந்தோம்
என்பதைப் பொறுத்ததல்ல
லட்சியம்.
நீங்கள்
எப்படி வேண்டுமானாலும்
இருந்திருக்கலாம்
நாளை எதிர்காலத்தில்
எங்கே போக விரும்புகிறோம்
என்பதைப் பொறுத்ததே,
லட்சியம்.
லட்சியம்
தீர்மானிக்கப்பட்டு விட்டால்
நாளடைவில்
பாதை அமையும்.
பாதையில்
நடக்கத்துவங்கும் போது
லட்சியம்
தீபமாய்,
ஒளியாய் வழிகாட்டும்
- Dr.M.S.உதயமூர்த்தி
(மனித மனங்களுக்கான சிறப்பு வைத்தியர்)
அம்மா வந்துட்டேன். சரியான நினைவேந்தல்!!
ReplyDeleteகவிஞர் ஜெயலெட்சுமி.......சரியா அண்ணி?
ReplyDeleteஅருமை...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
தொடர்கிறேன்...
தன்னம்பிக்கை தூண்டும் கவிதை. வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
அருமை...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
தொடர்கிறேன்
வணக்கம் அம்மா. தங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். பார்க்கவும். நன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteஅருமை ...வாழ்த்துகள்
ReplyDelete