Pages

Monday, December 8, 2014

தனிமை

   புடவையோடு   புலன்களையும்
   அழகாய்   தொகுத்து
   சொருகிக்  கொள்கிறேன் !

7 comments:

  1. தனிமை கொடுமையே.....

    ReplyDelete
    Replies
    1. இல்லை சகோதரா ,எனக்கு தனிமை அழகு ! அப்போதுதான் தனித்திருக்க முடிகிறது. ஒரு சிறிய தனிமையைத்தான் சொன்னேன்.

      Delete