Pages

Tuesday, September 8, 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 29

சாப்பிடுவது  வயிற்றை  நிரப்புகிற  செயல்பாடு  மட்டுமல்ல
மற்றவர்களோடு  பகிர்ந்து  கொள்கிற  மனப்பான்மையும்தான்!
சாப்பாட்டோடு  பல  அனுபவங்களையும்  பகிர்ந்து  கொள்ள
புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  அன்போடு  அழைக்கிறோம்!


        இன்னக்கி  நாம  சாப்பிடப் போற  இடம் .....
           சாஸ்தா  மெஸ்  (சைவம்  மட்டும் )
காலையில்----வழக்கமான  இட்லி  தோசை  பொங்கல்  பூரி  வடைதான்.
நண்பகலில்--சோறு பருப்புப்பொடி நெய்யோட!  தினம்  ஒரு  கீரைக்கூட்டு.  பருப்பு  உருண்டைக்குழம்பு,  மோர்க்குழம்பு , வாழைப்பூ வடை,
வெங்காய பக்கோடா,  வத்தல் வடகம்  அப்பளம்......

மாலையில்---வெள்ளைப் பணியாரம்,  கந்தரப்பம், புட்டு, இடியாப்பம், கோஸ்மல்லிச் சட்டினிங்கோ.......
  மேலும் படிக்கனுமா இங்க வாங்க.

2 comments:

  1. அருமையான சாப்பாடு! நானும் சாப்பிட ரெடியாயிட்டேன்!!

    ReplyDelete