நேற்று தோழர் கடங்கநேரியான் அவர்கள் அவருடைய யாவும் சமீபித்திருக்கிறது
கவிதைத் தொகுப்பை அஞ்சலில் அன்போடும், வாழ்த்துக்களோடும்
அனுப்பியிருந்தார்கள். மிக்க நன்றி தோழர்.
நமக்குத்தான் புத்தகம் கிடச்சுட்டா போதுமே உடனே படித்துவிட்டேன். அடடா...மனிதர்
உணர்ந்துகொள்ள இது மனிதக்கவிதை அல்ல, அதையும் தாண்டி புனிதமானது!
மேகங்களைப் பார்க்கும்போது ஒவ்வொருத்தருக்கும் ஒரு உருவம் தெரியும்ல,
அப்புடித்தான் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு புரிதல் கொடுக்கும். சூப்பர்
கவிதைத் தொகுப்பை அஞ்சலில் அன்போடும், வாழ்த்துக்களோடும்
அனுப்பியிருந்தார்கள். மிக்க நன்றி தோழர்.
நமக்குத்தான் புத்தகம் கிடச்சுட்டா போதுமே உடனே படித்துவிட்டேன். அடடா...மனிதர்
உணர்ந்துகொள்ள இது மனிதக்கவிதை அல்ல, அதையும் தாண்டி புனிதமானது!
மேகங்களைப் பார்க்கும்போது ஒவ்வொருத்தருக்கும் ஒரு உருவம் தெரியும்ல,
அப்புடித்தான் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு புரிதல் கொடுக்கும். சூப்பர்
