பசித்தவனுக்கு சோறுதான் கடவுள் !
புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவில் நீங்கள் சாப்பிடும்போது ஒரு பருக்கை கூட தவறி கீழே விழக்கூடாது. ஏன் தெரியுமா ? அந்த பருக்கை வயலில் நெல்லா முளைச்சப்ப உதிர்ந்து போயிருக்கலாம். ஆனா அப்படிப் போகல.... களத்துல கதிர் அடிக்கும்போது காத்துல பறந்து போயிருக்கலாம். அப்படியும் போகல..... நெல்லு அவிக்கும்போது தீஞ்சு போயிருக்கலாம். அப்புடியும் போகல...... அரிசியா தீட்டும்போது உடைஞ்சு போயிருக்கலாம். அப்புடியும் போகல......வேற யாராவது வீட்டுக்குப் போயிருக்கலாம். அப்புடியும் போகாம நம்ம வலைப்பதிவர் திருவிழாவுக்கு தப்பி வந்து அதுலேயும் உங்க இலையில வந்து உட்காருதுன்னா... அது உங்களுக்கு மட்டுமே ஆன சோறு பாஸ் !
ஒரு பருக்கையே இவ்வளவு பயணம் செஞ்சு புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவுக்கு வரும்போது நீங்கள் மட்டும் என்ன ........வாங்க சாப்பிடலாம்
அப்பு கறீஸ்...அசைவம் ரொம்ப நல்லாயிருக்கும்
புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவில் நீங்கள் சாப்பிடும்போது ஒரு பருக்கை கூட தவறி கீழே விழக்கூடாது. ஏன் தெரியுமா ? அந்த பருக்கை வயலில் நெல்லா முளைச்சப்ப உதிர்ந்து போயிருக்கலாம். ஆனா அப்படிப் போகல.... களத்துல கதிர் அடிக்கும்போது காத்துல பறந்து போயிருக்கலாம். அப்படியும் போகல..... நெல்லு அவிக்கும்போது தீஞ்சு போயிருக்கலாம். அப்புடியும் போகல...... அரிசியா தீட்டும்போது உடைஞ்சு போயிருக்கலாம். அப்புடியும் போகல......வேற யாராவது வீட்டுக்குப் போயிருக்கலாம். அப்புடியும் போகாம நம்ம வலைப்பதிவர் திருவிழாவுக்கு தப்பி வந்து அதுலேயும் உங்க இலையில வந்து உட்காருதுன்னா... அது உங்களுக்கு மட்டுமே ஆன சோறு பாஸ் !
ஒரு பருக்கையே இவ்வளவு பயணம் செஞ்சு புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவுக்கு வரும்போது நீங்கள் மட்டும் என்ன ........வாங்க சாப்பிடலாம்
அப்பு கறீஸ்...அசைவம் ரொம்ப நல்லாயிருக்கும்