சாப்பிடுவது வயிற்றை நிரப்புகிற செயல்பாடு மட்டுமல்ல
மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிற மனப்பான்மையும்தான்!
சாப்பாட்டோடு பல அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள
புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவுக்கு அன்போடு அழைக்கிறோம்!
இன்னக்கி நாம சாப்பிடப் போற இடம் .....
சாஸ்தா மெஸ் (சைவம் மட்டும் )
காலையில்----வழக்கமான இட்லி தோசை பொங்கல் பூரி வடைதான்.
நண்பகலில்--சோறு பருப்புப்பொடி நெய்யோட! தினம் ஒரு கீரைக்கூட்டு. பருப்பு உருண்டைக்குழம்பு, மோர்க்குழம்பு , வாழைப்பூ வடை,
வெங்காய பக்கோடா, வத்தல் வடகம் அப்பளம்......
மாலையில்---வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், புட்டு, இடியாப்பம், கோஸ்மல்லிச் சட்டினிங்கோ.......
மேலும் படிக்கனுமா இங்க வாங்க.
வெங்காய பக்கோடா, வத்தல் வடகம் அப்பளம்......
மாலையில்---வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், புட்டு, இடியாப்பம், கோஸ்மல்லிச் சட்டினிங்கோ.......
மேலும் படிக்கனுமா இங்க வாங்க.
இதோ கிளம்பிட்டேன்...
ReplyDeleteஅருமையான சாப்பாடு! நானும் சாப்பிட ரெடியாயிட்டேன்!!
ReplyDelete